Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 4 பேர் இடமாற்றம்

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 4 பேர் இடமாற்றம்

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 4 பேர் இடமாற்றம்

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 4 பேர் இடமாற்றம்

ADDED : மே 30, 2025 06:28 AM


Google News
மங்களூரு:கர்நாடகாவில் நான்கு ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையம் வெளியிட்ட அறிக்கை:

 மங்களூரு போலீஸ் கமிஷனராக இருந்த அனுபம் அகர்வால், பொருளாதார குற்றப்பிரிவு, குற்ற விசாரணை பிரிவு டி.ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டு உள்ளார்

 பொருளாதார குற்றப்பிரிவு, குற்ற விசாரணை பிரிவு டி.ஐ.ஜி., புராசே புஷன் குலபுரா, பெலகாவி போலீஸ் கமிஷனராக மாற்றப்பட்டு உள்ளார்

 உளவுத்துறை டி.ஐ.ஜி., சுதிர்குமார் ரெட்டி, மங்களூரு போலீஸ் கமிஷனராக மாற்றப்பட்டு உள்ளார்

 உளவுத்துறை எஸ்.பி., ஹரிராம் சங்கர், உடுப்பி எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us