/இணைப்பு மலர்/விவசாய மலர்/ஏனாத்துாரில் நாளை வெண்பன்றி வளர்ப்பு பயிற்சிஏனாத்துாரில் நாளை வெண்பன்றி வளர்ப்பு பயிற்சி
ஏனாத்துாரில் நாளை வெண்பன்றி வளர்ப்பு பயிற்சி
ஏனாத்துாரில் நாளை வெண்பன்றி வளர்ப்பு பயிற்சி
ஏனாத்துாரில் நாளை வெண்பன்றி வளர்ப்பு பயிற்சி
PUBLISHED ON : ஜன 08, 2025

காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலையத்தில், நாளை வெண்பன்றி வளர்ப்பு குறித்து, ஒரு நாள் இலவச பயிற்சி அளிக்கப்படஉள்ளது.
இந்த பயிற்சி முகாமில், படித்த இளைஞர்கள்மற்றும் விவசாயிகள் ஆதார் எண்நகலுடன் பயிற்சியில் பங்கேற்கலாம்.
குறிப்பாக, வேலைவாய்ப்பு தேடும் பட்ட தாரிகள், படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் உள்ளிட்ட பல தரப்பினருக்கு முன்னுரிமைஅளிக்கப்படும்.
தொடர்புக்கு: க.பிரேமவல்லி,
பேராசிரியர் மற்றும் தலைவர்,
உழவர் பயிற்சி நிலையம்,ஏனாத்துார்.
தொலைபேசி எண்- 044- - 2726 4019 88700 20916
இந்த பயிற்சி முகாமில், படித்த இளைஞர்கள்மற்றும் விவசாயிகள் ஆதார் எண்நகலுடன் பயிற்சியில் பங்கேற்கலாம்.
குறிப்பாக, வேலைவாய்ப்பு தேடும் பட்ட தாரிகள், படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் உள்ளிட்ட பல தரப்பினருக்கு முன்னுரிமைஅளிக்கப்படும்.
தொடர்புக்கு: க.பிரேமவல்லி,
பேராசிரியர் மற்றும் தலைவர்,
உழவர் பயிற்சி நிலையம்,ஏனாத்துார்.
தொலைபேசி எண்- 044- - 2726 4019 88700 20916