/இணைப்பு மலர்/விவசாய மலர்/உவர் நீரில் இறால் மீன் வளர்ப்பு காட்டுப்பாக்கத்தில் இன்று பயிற்சிஉவர் நீரில் இறால் மீன் வளர்ப்பு காட்டுப்பாக்கத்தில் இன்று பயிற்சி
உவர் நீரில் இறால் மீன் வளர்ப்பு காட்டுப்பாக்கத்தில் இன்று பயிற்சி
உவர் நீரில் இறால் மீன் வளர்ப்பு காட்டுப்பாக்கத்தில் இன்று பயிற்சி
உவர் நீரில் இறால் மீன் வளர்ப்பு காட்டுப்பாக்கத்தில் இன்று பயிற்சி
PUBLISHED ON : ஜூன் 19, 2024
செங்கல்பட்டு அடுத்த காட்டுப்பாக்கத்தில் வேளாண் அறிவியல் நிலையம் இயங்கி வருகிறது. உவர் நீரில், இறால் மீன் வளர்ப்பு குறித்து, ஒரு நாள் பயிற்சி இன்று அளிக்கப்பட உள்ளது.
இந்த பயிற்சி முகாமில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தொடர்புக்கு: முனைவர் மா.சித்தார்த்,
தலைவர்,வேளாண் அறிவியல் நிலையம்,
காட்டுப்பாக்கம். 99405 42371.
இந்த பயிற்சி முகாமில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தொடர்புக்கு: முனைவர் மா.சித்தார்த்,
தலைவர்,வேளாண் அறிவியல் நிலையம்,
காட்டுப்பாக்கம். 99405 42371.