Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/விவசாய மலர்/கணிசமான வருவாய்க்கு இருநிற கேந்தி பூ சாகுபடி

கணிசமான வருவாய்க்கு இருநிற கேந்தி பூ சாகுபடி

கணிசமான வருவாய்க்கு இருநிற கேந்தி பூ சாகுபடி

கணிசமான வருவாய்க்கு இருநிற கேந்தி பூ சாகுபடி

PUBLISHED ON : மே 28, 2025


Google News
Latest Tamil News
இரண்டு நிறங்கள் உடைய கேந்தி பூ சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், தாங்கி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி எஸ்.வேணுகூறியதாவது:

மணல் கலந்த களிமண் நிலத்தில், இட்லி பூ எனப்படும் வெட்சி பூ மற்றும் மஞ்சள், ஆரஞ்சு ஆகிய இருவிதமான நிறங்கள் உடைய கேந்தி பூ சாகுபடி செய்துள்ளேன். இந்தபூச்செடியை மாடி தோட்டம் மற்றும் விளைநிலங்களில் சாகுபடி செய்யலாம்.எல்லா சீதோஷ்ண நிலையிலும் வளரும் தன்மை கொண்டது.

பாத்தி முறையில்சாகுபடி செய்துள்ளேன். நல்ல மகசூல் கொடுக் கிறது. முகூர்த்தம் மற் றும்கோவில் விசேஷ நாட்களில் கேந்தி பூ நல்ல விலைக்கு விலை போகிறது. சில நேரங்களில் ஆரஞ்சு நிற கேந்தி பூவிற்கு அதிக வரவேற்பும் உள்ளது. கேந்தி பூச்செடிக்கு, நீர் மற்றும் உரம் நிர்வாகத்தை முறை யாக கையாண்டால் ஆண்டுதோறும் கணிசமான வருவாய் ஈட்ட முடியும்.

இவ்வாறு அவர்கூறினார்.

- எஸ்.வேணு, 87765 53713.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us