Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ஐ.டி.ஐ., முடித்தவருக்கு இரும்பு நிறுவனத்தில் வேலை

ஐ.டி.ஐ., முடித்தவருக்கு இரும்பு நிறுவனத்தில் வேலை

ஐ.டி.ஐ., முடித்தவருக்கு இரும்பு நிறுவனத்தில் வேலை

ஐ.டி.ஐ., முடித்தவருக்கு இரும்பு நிறுவனத்தில் வேலை

PUBLISHED ON : ஏப் 30, 2024


Google News
Latest Tamil News
மத்திய அரசின் கீழ் செயல்படும் இரும்பு உருக்காலை நிறுவனத்தில் (செயில்) அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உதவியாளர் 34, ஆப்பரேட்டர்(எலக்ட்ரிக்கல், மைனிங்) 20, டெக்னீசியன் பாய்லர் 20, அசிஸ்டென்ட் மேனேஜர் 10, மெடிக்கல் ஆபிசர் 14, மைனிங் போர்மேன் 6 உட்பட 108 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிரிவை பொறுத்து எம்.பி.பி.எஸ்., / டிப்ளமோ / ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.

வயது: 7.5.2024 அடிப்படையில் மெடிக்கல் ஆபிசர் 34, மற்ற பணிக்கு 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: பதவி வாரியாக ரூ. 700, ரூ. 500, ரூ. 300 என மாறுபடும்.

கடைசிநாள்: 7.5.2024

விவரங்களுக்கு: sail.co.in





      Our Apps Available On




      Dinamalar

      Follow us