PUBLISHED ON : ஜூலை 21, 2024

* சுக்கு, சீரகம், ஜாதிக்காய் சம அளவு எடுத்து துாள் செய்து, சாப்பாட்டுக்கு பின் ஒரு தேக்கரண்டி எடுத்து வெந்நீருடன் கலந்து சாப்பிட்டால், அஜீரணம் விலகும்
* மூட்டு சதைப் பகுதியை வெந்நீரில் நனைத்த டவலால் சுற்றுங்கள். சூடு லேசாக சதைப் பகுதியில் ஊடுருவும். டவலை லேசாக அழுத்தியபடி, 'மசாஜ்' செய்யுங்கள். கால் வலி பறந்து போய் புத்துணர்ச்சி பெறும். விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கு இது உதவும்
* ஒரு துண்டு இஞ்சியை எடுத்து அரைத்து பற்று போட்டால், தலைவலி நீங்கும்
* கண் பார்வை தெளிவடைய, தினமும் ஒரு செவ்வாழை பழம் சாப்பிட வேண்டும்
* எலுமிச்சம் பழத்தோலை ராத்திரி முழுக்க தண்ணீரில் ஊறப்போட்டு காலையில் அந்த தண்ணீரை தேமல் உள்ள இடத்தில் நான்கைந்து நாள் தேய்த்தால், தேமல் போய் விடும்
* தீயால் ஏற்பட்ட புண்கள், சொறி, சிரங்கு, படை ஆகிய தோல் நோய்களுக்கு, மாவிலையை கொளுத்தி கிடைக்கும் சாம்பலை, தேங்காய் எண்ணெயில் குழைத்து, புண் மீது பூசி வர, விரைவில் ஆறி விடும்
* நீண்ட பயணத்துக்குப் பின் உடம்பு களைப்பாக இருந்தால், வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பை போட்டு கால்களை அதில் சிறிது நேரம் வைத்துக் கொண்டிருந்தால், களைப்பு போய் விடும்.
* மூட்டு சதைப் பகுதியை வெந்நீரில் நனைத்த டவலால் சுற்றுங்கள். சூடு லேசாக சதைப் பகுதியில் ஊடுருவும். டவலை லேசாக அழுத்தியபடி, 'மசாஜ்' செய்யுங்கள். கால் வலி பறந்து போய் புத்துணர்ச்சி பெறும். விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கு இது உதவும்
* ஒரு துண்டு இஞ்சியை எடுத்து அரைத்து பற்று போட்டால், தலைவலி நீங்கும்
* கண் பார்வை தெளிவடைய, தினமும் ஒரு செவ்வாழை பழம் சாப்பிட வேண்டும்
* எலுமிச்சம் பழத்தோலை ராத்திரி முழுக்க தண்ணீரில் ஊறப்போட்டு காலையில் அந்த தண்ணீரை தேமல் உள்ள இடத்தில் நான்கைந்து நாள் தேய்த்தால், தேமல் போய் விடும்
* தீயால் ஏற்பட்ட புண்கள், சொறி, சிரங்கு, படை ஆகிய தோல் நோய்களுக்கு, மாவிலையை கொளுத்தி கிடைக்கும் சாம்பலை, தேங்காய் எண்ணெயில் குழைத்து, புண் மீது பூசி வர, விரைவில் ஆறி விடும்
* நீண்ட பயணத்துக்குப் பின் உடம்பு களைப்பாக இருந்தால், வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பை போட்டு கால்களை அதில் சிறிது நேரம் வைத்துக் கொண்டிருந்தால், களைப்பு போய் விடும்.