/தினமலர் டிவி/மாவட்ட செய்திகள்/கோயம்புத்தூர்/உர்ர்ர்... கடித்துக் குதறும் சிறுத்தை! அம்புலி பயத்தில் மக்கள்
உர்ர்ர்... கடித்துக் குதறும் சிறுத்தை! அம்புலி பயத்தில் மக்கள்
பெரியநாயக்கன்பாளையம் அருகே பிளிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட ஒன்னிபாளையம் செல்லும் ரோட்டில் கக்கராயன் மலை மீது குகையில் சிறுத்தை கடந்த ஒரு மாதமாக பதுங்கி உள்ளது. இரவு நேரங்களில், மலை அடிவாரம் உள்ள வெள்ளமடை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளுக்கு வரும் சிறுத்தை அங்குள்ள ஆடு, கோழிகளை வேட்டையாடுகிறத
கோயம்புத்தூர்
ஏப் 11, 2026
மேலும் வீடியோக்கள்
Advertisement
உர்ர்ர்... கடித்துக் குதறும் சிறுத்தை! அம்புலி பயத்தில் மக்கள்
பெரியநாயக்கன்பாளையம் அருகே பிளிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட ஒன்னிபாளையம் செல்லும் ரோட்டில் கக்கராயன் மலை மீது குகையில் சிறுத்தை கடந்த ஒரு மாதமாக பதுங்கி உள்ளது. இரவ
ஏப் 11, 2026
கோயம்புத்தூர்மேலும் வீடியோக்கள்
Advertisement
















