Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம்

தகவல் சுரங்கம்

தகவல் சுரங்கம்

தகவல் சுரங்கம்

PUBLISHED ON : அக் 22, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
இலக்கியத்தின் உயரியவிருது

தேசிய அளவில் இலக்கிய துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு சார்பில் ஆண்டு தோறும் வழங்கப்படும்உயரியவிருது ஞாபீட விருது. 1965-ல் தொடங்கப்பட்டது. 65 பேர் பெற்றுள்ளனர். மொழி வாரியாக அதிகமாக ஹிந்தி 12,கன்னடம்8, வங்காளம் , மலையாளம் தலா 6 முறை வழங்கப்பட்டது.முதல் விருதாக கேரள எழுத்தாளர் சங்கர குரூப் (ஓடக்குழல், 965) பெற்றார். தமிழ் மொழிசார்பில் முதன்முறையாக எழுத்தாளர் அகிலன் (சித்திரப்பாவை 1975)பெற்றார். இவ்விருதை (1976) வென்ற முதல் முதல்பெண் எழுத்தாளர் மேற்குவங்கத்தின் ஆஷாபூர்ணா தேவி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us