ADDED : ஜூலை 31, 2024 04:06 AM
நாய்கள் தொல்லை
புதுச்சேரி ஜெயம் நகரில், நாய்கள் அதிகமாக சுற்றி திரிவதால், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
சரவணன், புதுச்சேரி,
----------------------------------------------ஜீவானந்தபுரம் அன்னை பிரியதஷ்னி வீதியில், நாய்கள் அச்சுறுத்தி வருவதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
சுரேஷ், ஜீவானந்தபுரம்.
போக்குவரத்திற்கு இடையூறு
சுப்பையா நகரில், சாலை அமைப்பதற்காக கொட்டப்பட்ட மண் சாலையோரங்களில் கிடப்பதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
மதிவாணன், சுப்பையா நகர்.
------------------------------------------------------------அடிப்படை வசதியில்லாமல் மக்கள் அவதி
தற்காலிக புதிய பஸ் நிலையத்தில் அடிப்படை வசதி இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கதிரவன், புதுச்சேரி.