PUBLISHED ON : மார் 06, 2026 02:54 AM

அ நிறம் | அளவு
விதைக்கிற காலத்தில் துாங்கிவிட்டு, அறுவடையை நினைக்கலாமா?
பொருள்: விவசாயத்தில் சரியான பருவத்தில் விதைக்கா விட்டால் அறுவடை இருக்காது; அதேபோல வாழ்க்கையிலும் கல்வி, தொழிலில் உரிய காலத்தில் கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
