Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/பழமொழி/ பழமொழி : தேய்ந்தாலும் சந்தனக்கட்டை மணம் போகாது.

பழமொழி : தேய்ந்தாலும் சந்தனக்கட்டை மணம் போகாது.

பழமொழி : தேய்ந்தாலும் சந்தனக்கட்டை மணம் போகாது.

பழமொழி : தேய்ந்தாலும் சந்தனக்கட்டை மணம் போகாது.

PUBLISHED ON : மே 16, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
தேய்ந்தாலும் சந்தனக்கட்டை மணம் போகாது.

பொருள்: சந்தனக் கட்டையை தேய்க்க தேய்க்க அதன் மணம் அதிகரிக்கும். அதேபோல, பண்பானவர்கள் எவ்வளவுதான் வாழ்க்கையில் கஷ்டப்பட்டாலும், அவர்களிடம் உள்ள நல்ல குணங்களை இழப்பதில்லை!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us