Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/பழமொழி/ பழமொழி: சாது மிரண்டால் காடு கொள்ளாது

 பழமொழி: சாது மிரண்டால் காடு கொள்ளாது

 பழமொழி: சாது மிரண்டால் காடு கொள்ளாது

 பழமொழி: சாது மிரண்டால் காடு கொள்ளாது

PUBLISHED ON : டிச 26, 2025 03:34 AM


Google News
Latest Tamil News

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாது மிரண்டால் காடு கொள்ளாது.

பொருள்: சாதுவாக இருப்பவர்கள், சண்டைக்கே போக மாட்டார்கள். அவர்களின் பொறுமையை மிக அதிகமாக சோதித்தால், யாராலும் தாங்க முடியாத அளவு அவர்களுக்கு கோபம் வரும்.