பொருள்: பல விஷயங்களையும் ஆழ்ந்து கற்று புலமை பெற்றவர்கள், 'எனக்கு எல்லாம் தெரியும்' என்று அலட்டிக் கொள்ளாமல், நீர் நிறைந்த குடம் போல அடக்கத்துடன் இருப்பர்.
பொருள்: பல விஷயங்களையும் ஆழ்ந்து கற்று புலமை பெற்றவர்கள், 'எனக்கு எல்லாம் தெரியும்' என்று அலட்டிக் கொள்ளாமல், நீர் நிறைந்த குடம் போல அடக்கத்துடன் இருப்பர்.