PUBLISHED ON : ஜூலை 16, 2024 12:00 AM
பழமொழி: சில்லரைக் கடன் சீரழிக்கும்.
பொருள்: கொஞ்சம் தானே, கை மாத்து தானே என சிறிய தொகைகளை அவ்வப்போது ஊர் முழுதும் வாங்கினால், நாளடைவில் கண்ணுக்குத் தெரியாமல் அந்தக் கடன் பெரிதாகி நிற்கும்; வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடும்.