பழமொழி கம்பளியில் சோற்றைப் போட்டு முடி முடி என்கிறதா?
பழமொழி கம்பளியில் சோற்றைப் போட்டு முடி முடி என்கிறதா?
PUBLISHED ON : பிப் 22, 2025 12:00 AM

அ நிறம் | அளவு
கம்பளியில் சோற்றைப் போட்டு முடி முடி என்கிறதா?
பொருள்: தகாத செயல்களை செய்து, அதை முற்றிலும் மறந்து, பின், 'குத்துதே... குடையுதே...' என அங்கலாய்ப்பது, எந்த விதத்திலும் நியாயம் இல்லை.
