
இயற்கையோடு மோதும் மனிதர்கள்!
சோ.ராமு,
செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: 'கனிம வளங்கள் மீது தீராத பேராசை கொண்ட குவாரி உரிமையாளர்கள்,
பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தம் குடிக்கின்றனர்' என்று வேதனை
தெரிவித்துள்ளார், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரதசக்கரவர்த்தி.
தவறென்ன இருக்கிறது?
பொ.ஜெயராஜ்,
பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரளாவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: த.வெ.க., தலைவர் நடிகர் விஜய் நடத்திய கல்வி விருது விழா குறித்து,
'2 கிராம் தங்கம் பரிசாக கொடுத்ததும், வீட்டிலிருக்கும் பெண்களை நம்மாளு
அழைத்து செல்கிறான். வயதுக்கு வந்த பெண், தன் பெற்றோர் மற்றும்
ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில், ஒரு சினிமா கூத்தாடியை கட்டிப்பிடித்து,
முத்தம் கொடுப்பதை எப்படி அனுமதிக்க முடியும்? இதுதான் தமிழன் கலாசாரமா?'
என்று கேட்டுள்ளார், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்.