/தினம் தினம்/இது உங்கள் இடம்/ பிராய்லர் கோழியான மக்கள் நீதி மய்யம்! பிராய்லர் கோழியான மக்கள் நீதி மய்யம்!
பிராய்லர் கோழியான மக்கள் நீதி மய்யம்!
பிராய்லர் கோழியான மக்கள் நீதி மய்யம்!
பிராய்லர் கோழியான மக்கள் நீதி மய்யம்!

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கருணாநிதியை மிஞ்சிய சாதனை தான்!
பிரகாஷ் பாலகிருஷ்ணன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த சில நாட்களாக தொலைக்காட்சிகளில் விதவிதமாக விளம்பரங்களை வெளியிடுகிறது, தி.மு.க., அரசு. இவ்விளம்பரத்தின் ஆரம்பத்தில் ஒரு சிறுமியோ, பெண்மணியோ, முதியவரோ, மத்திய வயது ஆண்மகனோ கருப்பு - வெள்ளை காட்சியில் அழுவது போல் ஆரம்பித்து, 'இருண்ட காலம்' என்று தொடங்கி, நீட் தடை, சி.ஏ.ஏ., எதிர்ப்பு, எலும்பு கூடுகளுடன் விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு செய்த போராட்டத்தை காட்டி பின், 'உரிமையை காப்போம்' என்று விளம்பரத்தை முடிக்கின்றனர்.
இவ்வளவு கட்சிகள் சேர்ந்தால் தான் வெற்றியா?
கே.ஆர்.பிரேம்குமார், பெங்களூரிலிருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: 'கூட்டணி தலைமை செய்வது சரியல்ல... ஆட்சியில் பங்கு வேண்டும்... இனியும் அவமானப்பட முடியாது' என்றெல்லாம் கூவிய காங்கிரஸ், தி.மு.க., உதைத்த உதையில், அக்கட்சியின் அடியை வருடி, உச்சி முகர்ந்து, தி.மு.க., காலடியில் விழுந்து விட்டது.


