/தினம் தினம்/இது உங்கள் இடம்/ மன்னராட்சிக்கு வழிகோலும் நேரு குடும்பம்! மன்னராட்சிக்கு வழிகோலும் நேரு குடும்பம்!
மன்னராட்சிக்கு வழிகோலும் நேரு குடும்பம்!
மன்னராட்சிக்கு வழிகோலும் நேரு குடும்பம்!
மன்னராட்சிக்கு வழிகோலும் நேரு குடும்பம்!

பயணியரின் உயிருடன் விளையாடாதீர்!
சாந்தி
தேவி, பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரள மாநிலத்தில் இருந்து அனுப்பிய,
'இ - மெயில்' கடிதம்: 'தமிழகத்தில், 20,000 அரசு பேருந்துகள்
இயக்கப்படுகின்றன. பேருந்துகள் ஒரு சில நேரங்களில் பழுதாகலாம்.
பேருந்துகளில் ஏற்படும் பழுதுகள் குறித்து சுட்டிக் காட்டுவது தவறல்ல.
ஆனால், அதை பெரிதுபடுத்த வேண்டாம். இது, இரவு பகலாக பணியாற்றுவோரை
அவமதிப்பது போல் உள்ளது' என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்
கூறியிருந்தார்.
சிறகொடிந்த பறவையாக அ.தி.மு.க.,
வா.தியாகராஜன்,
கல்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: சமீபத்தில் இப்பகுதியில் வாசகர் ஒருவர், 'பீனிக்ஸ் பறவையாக
அ.தி.மு.க., எழும்' என்ற தலைப்பில் எழுதி உள்ள கருத்துகள் ஏற்புடையதல்ல.
கட்சியின் சில கடினமான காலகட்டங்களில் வெற்றிக்கான சூத்திரங்களை வகுத்து,
கட்சியை எழுச்சி பெற வைத்து வெற்றி பெற வைத்தவர்கள் எம்.ஜி.ஆரும்,
ஜெயலலிதாவும்.