பல மொழி கற்றால் பார்லி., செல்லலாம்!
பல மொழி கற்றால் பார்லி., செல்லலாம்!
பல மொழி கற்றால் பார்லி., செல்லலாம்!
பல மொழி கற்றால் பார்லி., செல்லலாம்!

நீதிமன்றங்கள் என்ன செய்கின்றன?
கே.ஆர்.பிரேம்
குமார், பெங்களுரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஹார்வார்டு
பல்கலைக் கழகத்தில் படித்ததால், தன்னை அறிவாளியாகவும், பொருளாதார
மேதையுமாகவும் எண்ணி கொள்ளும் ப.சிதம்பரம் அவர்களே...
என்ன நியாயம் சார் இது?
எஸ்.மதிமாறன்,
நத்தம், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'மத்திய அரசு வெள்ள நிவாரணம் வழங்கவில்லை' எனக் கூறி, தமிழக அரசு,
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
எது நல்லது? சிந்தியுங்கள்!
என்.எம்.முத்து,
திருச்செந்துாரிலிருந்து எழுதுகிறார்: அனைவருக்கும் ஆதார் என்ற அடையாளத்தை
கொடுத்து, ஒவ்வொரு குடிமகன் - குடிமகளையும் தலை நிமிர்ந்து நடக்க
வைத்தவர்.
தி.மு.க.,வுக்கு நாம் முட்டாள்களே!
சதீஷ்
குமார், கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க.,வின்
விளம்பரங்களில், இரண்டரை ஆண்டு கால சாதனை என, 9,000 கோடியே 60 லட்சம்
முதலீடுகளை ஈர்த்ததாகவும், 30 லட்சம் பேருக்கு வேலை கொடுத்ததாகவும்
கூறப்படுகிறது.


