PUBLISHED ON : ஜன 25, 2024 12:00 AM
கொட்டாம்பட்டி: கருங்காலக்குடி நான்கு வழிச்சாலையில் மேம்பாலம் கட்டும் பணி 2ஆண்டுகளுக்கும் மேலாக நடந்தது.
பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியுற்றனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது. இதன்காரணமாக பாலம் கட்டி முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.