Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/செய்தி எதிரொலி/ தினமலர் செய்தி அதிகாரிகள் உறுதி

தினமலர் செய்தி அதிகாரிகள் உறுதி

தினமலர் செய்தி அதிகாரிகள் உறுதி

தினமலர் செய்தி அதிகாரிகள் உறுதி

PUBLISHED ON : ஜூன் 22, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
மேலுார்: கீழையூர் மின்வாரிய அதிகாரிகள் விவசாயிகளிடம் தக்கல் இலவச மின் இணைப்புக்கு தலா ரூ.3 லட்சம் பெற்று மின் இணைப்பு கொடுத்தனர். முறையான அனுமதி இல்லை எனக்கூறி ஜூன் 7 ல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக மின் செயற்பொறியாளர் கண்ணன், உதவி இயக்குநர் சந்திரன் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் விசாரித்தனர். முறைகேடு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us