Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : கவலை

முந்தய நாட்களின் ராசி

31 மார் 2025

ரிஷபம்: கவலை

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: வரவு செலவில் கவனமாக இருக்க வேண்டிய நாள். இன்று எதிர்பாராத செலவு தோன்றும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். ரோகிணி: கடன் கொடுப்பதை முடிந்தவரை தவிர்க்கவும். பிறரை நம்பி ஒப்படைக்கும் வேலை இழுபறியாகும்.மிருகசீரிடம் 1,2: பணிபுரியும் இடத்தில் வேலை பளு அதிகரிக்கும். உறவினரால் சங்கடங்களுக்கு ஆளாவீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us