Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இஸ்லாம்/செய்திகள்/சொல்லாதே யாரும் கேட்டால்

சொல்லாதே யாரும் கேட்டால்

சொல்லாதே யாரும் கேட்டால்

சொல்லாதே யாரும் கேட்டால்

ADDED : அக் 29, 2021 04:54 PM


Google News
'நான் இவரது மகளின் திருமண செலவு முழுவதையும் ஏற்றுக் கொண்டேன். இன்னாரின் மருத்துவச் செலவுக்கு கைகொடுத்தேன்' என சிலர் செய்ததை பிறரிடம் சொல்லிக்காட்டுவர். இப்படி சொன்னால் அதற்கான நன்மை மறையும்.

செய்த உதவியை பிறரிடம் சொல்பவர்களை, மறுமை நாளில் இறைவன் சந்திக்க விரும்ப மாட்டான். எனவே பிறர் என்னதான் உங்களிடம் கேட்டாலும், செய்த உதவியை சொல்லாதீர்கள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us