ADDED : மார் 31, 2017 02:03 PM

* உன்னை வலிமையானவன் என நீ நினைத்தால், உண்மையில் வலிமையானவனாக மாறி விடுவாய்.
* மகத்தான செயல்களைச் செய்யவே கடவுள் உன்னைப் பூமியில் படைத்திருக்கிறார்.
* நீ எந்தச் செயலில் ஈடுபட்டாலும் உடல், உள்ளம் இரண்டையும் முழுமையாக அதில் அர்ப்பணித்து விடு.
* மனதை சரியான வழியில் செலுத்தினால், உன்னைக் காப்பதோடு விடுதலைக்கும் வழிவகுக்கும்.
- விவேகானந்தர்
* மகத்தான செயல்களைச் செய்யவே கடவுள் உன்னைப் பூமியில் படைத்திருக்கிறார்.
* நீ எந்தச் செயலில் ஈடுபட்டாலும் உடல், உள்ளம் இரண்டையும் முழுமையாக அதில் அர்ப்பணித்து விடு.
* மனதை சரியான வழியில் செலுத்தினால், உன்னைக் காப்பதோடு விடுதலைக்கும் வழிவகுக்கும்.
- விவேகானந்தர்