/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/போராட்ட உணர்வே வாழ்விற்கு சுவைபோராட்ட உணர்வே வாழ்விற்கு சுவை
ADDED : பிப் 12, 2016 03:02 PM

* தவறுகளை பெரும் பேறாக கருதுங்கள். அவை வழிகாட்டும் தெய்வங்கள்.
* மனிதனின் பலவீனம் கூட சில நேரத்தில் பெரிய நன்மையாகவும், வலிமையாகவும் மாறி விடுகிறது.
* தோல்வி இல்லாத வாழ்வில் பயனேதும் உண்டாவதில்லை. போராட்ட உணர்வே வாழ்விற்கு சுவை அளிப்பதாக இருக்கிறது.
* மனிதர்கள் பெரும்பாலும் தங்களுடைய குறைகள், தவறுகளைப் புரிந்து கொள்வதில்லை.
* எல்லோருக்கும் ஒரே மாதிரியான இன்பம் அளிக்கும் பொருள் ஏதும் உலகத்தில் இல்லவே இல்லை.
-விவேகானந்தர்
* மனிதனின் பலவீனம் கூட சில நேரத்தில் பெரிய நன்மையாகவும், வலிமையாகவும் மாறி விடுகிறது.
* தோல்வி இல்லாத வாழ்வில் பயனேதும் உண்டாவதில்லை. போராட்ட உணர்வே வாழ்விற்கு சுவை அளிப்பதாக இருக்கிறது.
* மனிதர்கள் பெரும்பாலும் தங்களுடைய குறைகள், தவறுகளைப் புரிந்து கொள்வதில்லை.
* எல்லோருக்கும் ஒரே மாதிரியான இன்பம் அளிக்கும் பொருள் ஏதும் உலகத்தில் இல்லவே இல்லை.
-விவேகானந்தர்