
* பலன் கருதாமலும், சுயநலம் சிறிதும் இல்லாமலும் கடவுளிடம் பக்தி செலுத்துவதே சிறந்தது.
* நீங்கள் எதை நம்புகிறீர்களோ, அதுவாகவே மாறி விடுவீர்கள்.
* வலிமையே வாழ்வு. பலவீனமே மரணம். மிகப்பெரிய உண்மை இது தான்.
* தீமையிலிருந்தும் மனிதன் வாழ்க்கைக்குத் தேவையான படிப்பினையைப் பெறுகிறான்.
* சில நேரத்தில் இன்பத்தை விட, துன்பமே நமக்கு சிறந்த ஆசிரியராக விளங்குகிறது.
- விவேகானந்தர்
* நீங்கள் எதை நம்புகிறீர்களோ, அதுவாகவே மாறி விடுவீர்கள்.
* வலிமையே வாழ்வு. பலவீனமே மரணம். மிகப்பெரிய உண்மை இது தான்.
* தீமையிலிருந்தும் மனிதன் வாழ்க்கைக்குத் தேவையான படிப்பினையைப் பெறுகிறான்.
* சில நேரத்தில் இன்பத்தை விட, துன்பமே நமக்கு சிறந்த ஆசிரியராக விளங்குகிறது.
- விவேகானந்தர்