Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/கண்கண்ட தெய்வம்

கண்கண்ட தெய்வம்

கண்கண்ட தெய்வம்

கண்கண்ட தெய்வம்

ADDED : ஜூன் 11, 2015 10:06 AM


Google News
Latest Tamil News
* தன்னை நோக்கி ஒன்றை இழுத்துக் கொள்ளும் சக்தியைப் போல, அதை விலக்கும் சக்தியும் மனதிற்கு இருக்கிறது. * அறிவோடு ஒன்றி விடும் போது தான், பிழைகளை திருத்திக் கொள்ள முடியும். * மனிதனைப் பண்புடையவனாக்குவதில் இன்பம், துன்பம் இரண்டிற்கும் சம பங்குண்டு. * கண்கண்ட தெய்வங்களான பெற்றோரை மகிழ்ச்சிப் படுத்தினால், கடவுளும் மகிழ்ச்சி அடைகிறார். * அன்பு ஒன்றே ஆனந்தத்தின் ஊற்றுக்கண். * வெறுப்பை மனதில் நுழைய அனுமதித்து விட்டால், அழிவின் வாசல் திறந்து விட்டதாகப் பொருள். -விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us