ADDED : ஆக 31, 2014 04:08 PM

* சிந்தனைக்கும் வாக்குக்கும் எட்டாதவர் கடவுள். அவருக்கென தனியாக குணம் ஏதும் கிடையாது.
* எத்தனை பிறவி எடுத்தாலும் நமக்கு உற்ற துணையாக வரும் நல்ல நண்பன் நல்லொழுக்கம் மட்டுமே.
* மனக்கட்டுப்பாடு மகத்தான ஆற்றலை உண்டாக்குவதற்கு உற்ற துணையாக இருக்கும்.
* பலவீனத்திற்குரிய பரிகாரம் எப்போதும் வலிமையைக் குறித்து சிந்திப்பது தான்.
* மனிதன் தாழ்ந்த உண்மையில் இருந்து மேலான உண்மைக்கு பயணம் செய்து கொண்டிருக்கிறான்.
- விவேகானந்தர்
* எத்தனை பிறவி எடுத்தாலும் நமக்கு உற்ற துணையாக வரும் நல்ல நண்பன் நல்லொழுக்கம் மட்டுமே.
* மனக்கட்டுப்பாடு மகத்தான ஆற்றலை உண்டாக்குவதற்கு உற்ற துணையாக இருக்கும்.
* பலவீனத்திற்குரிய பரிகாரம் எப்போதும் வலிமையைக் குறித்து சிந்திப்பது தான்.
* மனிதன் தாழ்ந்த உண்மையில் இருந்து மேலான உண்மைக்கு பயணம் செய்து கொண்டிருக்கிறான்.
- விவேகானந்தர்