ADDED : மார் 20, 2016 10:03 AM

* அன்பின் வழியில் கடமையாற்றினால் வாழ்வு இனிமை பெறும். அன்பே சகல வெற்றியும் தரும்.
* எனக்கு எதுவும் தெரியாதே என்று எண்ணும் வரை மனிதனால் எதையும் சாதிக்க முடியாது.
* பலவீனத்தைப் பற்றி துளியும் சிந்திக்காதே. பலத்தைப் பற்றி சிந்திப்பது மட்டுமே பலவீனத்தைப் போக்குவதற்கான பரிகாரம்.
* அனைவரிடமும் அன்பு காட்டுபவராகவும், அதே சமயத்தில் விசேஷப் பற்று வைக்காதவராகவும் இருப்பவரே நல்ல தலைவர்.
-விவேகானந்தர்
* எனக்கு எதுவும் தெரியாதே என்று எண்ணும் வரை மனிதனால் எதையும் சாதிக்க முடியாது.
* பலவீனத்தைப் பற்றி துளியும் சிந்திக்காதே. பலத்தைப் பற்றி சிந்திப்பது மட்டுமே பலவீனத்தைப் போக்குவதற்கான பரிகாரம்.
* அனைவரிடமும் அன்பு காட்டுபவராகவும், அதே சமயத்தில் விசேஷப் பற்று வைக்காதவராகவும் இருப்பவரே நல்ல தலைவர்.
-விவேகானந்தர்