ADDED : மே 21, 2017 12:05 PM

*தவறுகளைப் பெரும்பேறாக கருதுங்கள். அவை நமக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருக்கின்றன.
*மனிதனின் பலவீனம் கூட சில நேரத்தில் பெரிய நன்மையாகவும், வலிமையாகவும் மாறி விடுகிறது.
*தோல்வி இல்லாத வாழ்வில் பயனேதும் உண்டாவதில்லை. போராட்ட உணர்வே வாழ்விற்கு சுவை அளிப்பதாக இருக்கிறது.
*எல்லோருக்கும் ஒரே மாதிரியான இன்பம் அளிக்கும் பொருள் ஏதும் உலகத்தில் இல்லவே இல்லை.
- விவேகானந்தர்
*மனிதனின் பலவீனம் கூட சில நேரத்தில் பெரிய நன்மையாகவும், வலிமையாகவும் மாறி விடுகிறது.
*தோல்வி இல்லாத வாழ்வில் பயனேதும் உண்டாவதில்லை. போராட்ட உணர்வே வாழ்விற்கு சுவை அளிப்பதாக இருக்கிறது.
*எல்லோருக்கும் ஒரே மாதிரியான இன்பம் அளிக்கும் பொருள் ஏதும் உலகத்தில் இல்லவே இல்லை.
- விவேகானந்தர்