ADDED : செப் 30, 2015 03:09 PM

* கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும் குடிகொண்டிருக்கிறார்.
* மக்களுக்கு சேவை செய்பவனே உண்மையில் கடவுளுக்கு சேவை செய்பவன் ஆகிறான்.
* தேவையில்லாத விஷயங்களைப் பற்றி அலட்டிக் கொள்வதில் நமது சக்தியை சிதற விடக்கூடாது. அமைதியுடனும், ஆண்மையுடனும் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட வேண்டும்.
* ஒருவர் எதைப்பெறுவதற்கு தகுதி உடையவராக இருக்கிறாரோ, அதை அவர் பெறாமல் தடுத்து நிறுத்த இந்த உலகத்தில் எந்த சக்தியாலும் முடியாது.
விவேகானந்தர்
* மக்களுக்கு சேவை செய்பவனே உண்மையில் கடவுளுக்கு சேவை செய்பவன் ஆகிறான்.
* தேவையில்லாத விஷயங்களைப் பற்றி அலட்டிக் கொள்வதில் நமது சக்தியை சிதற விடக்கூடாது. அமைதியுடனும், ஆண்மையுடனும் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட வேண்டும்.
* ஒருவர் எதைப்பெறுவதற்கு தகுதி உடையவராக இருக்கிறாரோ, அதை அவர் பெறாமல் தடுத்து நிறுத்த இந்த உலகத்தில் எந்த சக்தியாலும் முடியாது.
விவேகானந்தர்