Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/கொடுத்து மகிழுங்கள்!

கொடுத்து மகிழுங்கள்!

கொடுத்து மகிழுங்கள்!

கொடுத்து மகிழுங்கள்!

ADDED : அக் 26, 2014 12:10 PM


Google News
Latest Tamil News
* பெற்றுக் கொள்பவர் அல்ல. எப்போதும் கொடுத்து மகிழ்பவரே பேறு பெற்றவர்.

* உன்னைத் தவிர உலகில் வேறு யாராலும் உன்னை மகிழ்விக்க முடியாது.

* தன்னலத்தை ஒழிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி அடங்கியுள்ளது.

* மன ஒருமையுடன் பணியில் ஈடுபடும்போது அதன் பயன் அழியாச் சிறப்புடன் நிலைத்திருக்கும்.

* அழுகையே பலவீனத்தின் அறிகுறி. அது ஒருவனை அடிமைத்தனத்தில் தள்ளி விடும்.

* சுதந்திரமாகச் செயல்படுபவர்கள் தான் ஆலமரம் போல், வேகமாய் வளர்வார்கள்.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us