ADDED : செப் 21, 2015 11:09 AM

* ஒவ்வொரு கடமையும் முக்கியமானது. அதை மிக கவனமாக நேர்மையுடன் செய்து முடியுங்கள்.
* தன்னையே கட்டுப்படுத்த தெரிந்தவன் யாருக்கும் அடிமையாக மாட்டான். அவனிடம் கடவுள் தன்மை காணப்படும்.
* ஏழை, நோயாளி, அனாதை, பைத்தியக்காரன் எல்லாருமே கடவுளின் வடிவங்களே. அவர்களுக்கு தொண்டு செய்யுங்கள்.
* பிறப்பற்ற நிலையை அடைய தவம் தேவையில்லை. பிறருக்கு சேவை செய்தாலே போதும்.
* தன்னம்பிக்கை மிக முக்கியமானது. அதுவே ஒருவனுக்கு பெருமை சேர்க்கும்.
-விவேகானந்தர்
* தன்னையே கட்டுப்படுத்த தெரிந்தவன் யாருக்கும் அடிமையாக மாட்டான். அவனிடம் கடவுள் தன்மை காணப்படும்.
* ஏழை, நோயாளி, அனாதை, பைத்தியக்காரன் எல்லாருமே கடவுளின் வடிவங்களே. அவர்களுக்கு தொண்டு செய்யுங்கள்.
* பிறப்பற்ற நிலையை அடைய தவம் தேவையில்லை. பிறருக்கு சேவை செய்தாலே போதும்.
* தன்னம்பிக்கை மிக முக்கியமானது. அதுவே ஒருவனுக்கு பெருமை சேர்க்கும்.
-விவேகானந்தர்