ADDED : மார் 02, 2016 08:03 AM

* நமது பெருமையை பறைசாற்றுவதை விட உலகிற்கு நன்மை செய்வது வாழ்வின் குறிக்கோளாக இருக்கட்டும்.
* பொறுமையைப் பின்பற்றினால் உலகம் உங்கள் காலடியில் கிடக்கும். பூமியைப் போல பொறுமையுடன் வாழுங்கள்.
*கீழ்ப்படிதலை அறிந்தவனே கட்டளையிடும் அதிகாரத்தையும் பெறுவான்.
* இடைவிடாமல் பணியில் ஈடுபடுங்கள். அதற்காக அடிமையாகப் பணியாற்றக்கூடாது.
* கடவுளை தந்தையாக ஏற்றுக் கொண்ட நாம், சக மனிதர்களை உடன்பிறந்த சகோதரர்களாக கருதுவது அவசியம்.
-விவேகானந்தர்
* பொறுமையைப் பின்பற்றினால் உலகம் உங்கள் காலடியில் கிடக்கும். பூமியைப் போல பொறுமையுடன் வாழுங்கள்.
*கீழ்ப்படிதலை அறிந்தவனே கட்டளையிடும் அதிகாரத்தையும் பெறுவான்.
* இடைவிடாமல் பணியில் ஈடுபடுங்கள். அதற்காக அடிமையாகப் பணியாற்றக்கூடாது.
* கடவுளை தந்தையாக ஏற்றுக் கொண்ட நாம், சக மனிதர்களை உடன்பிறந்த சகோதரர்களாக கருதுவது அவசியம்.
-விவேகானந்தர்