ADDED : பிப் 02, 2016 12:02 PM

*தேவையான நேரத்தில் கோபம் கொள்வது போல நடிக்கலாம். அதுவும் பிறரைத் திருத்தும் நோக்கில் வெளிப்பட வேண்டும்.
*கோபப்படும் போது உடலின் ஜீவ காந்த சக்தி அதிகமாக வெளியேறுவதோடு மனமும் சமநிலையை இழக்கிறது.
* எந்தச் சூழ்நிலையிலும் கோபம் வரவில்லை என்றால் மனிதன் ஞானம் அடைந்து விட்டான் என்று பொருள்.
*கோபத்தால் பிறருக்குத் துன்பம் உண்டாவதோடு தனக்கும் துன்பம் நேர்வதை மனிதன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
வேதாத்ரி மகரிஷி
*கோபப்படும் போது உடலின் ஜீவ காந்த சக்தி அதிகமாக வெளியேறுவதோடு மனமும் சமநிலையை இழக்கிறது.
* எந்தச் சூழ்நிலையிலும் கோபம் வரவில்லை என்றால் மனிதன் ஞானம் அடைந்து விட்டான் என்று பொருள்.
*கோபத்தால் பிறருக்குத் துன்பம் உண்டாவதோடு தனக்கும் துன்பம் நேர்வதை மனிதன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
வேதாத்ரி மகரிஷி