Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/வேதாத்ரி மகரிஷி/எண்ணத்தில் உறுதி

எண்ணத்தில் உறுதி

எண்ணத்தில் உறுதி

எண்ணத்தில் உறுதி

ADDED : ஜன 21, 2015 02:01 PM


Google News
Latest Tamil News
* மனம் தான் வாழ்வின் விளைநிலம். அதன் தன்மையைப் பொறுத்தே ஒருவரின் வாழ்வு அமைகிறது.

* எண்ணத்தில் உறுதியும், ஒழுங்கும் இருந்து விட்டால் நாம் எண்ணியது எல்லாம் அப்படியே நடந்து விடும்.

* ஆசையை நம்மால் அடியோடு ஒழிக்க இயலாது. ஆனால் அதை ஒழுங்குபடுத்தி சீரமைக்க முடியும்.

* தேவைகளைப் பெருக்குவது நல்லதல்ல. இதனால் சமநிலை இழந்து மனம் பாவத்தில் ஈடுபடுகிறது.

* எந்த சூழ்நிலையிலும் உங்களை கோபம் அணுகாதபடி பார்த்துக் கொள்வதே நன்மை பயக்கும்.

- வேதாத்ரி மகரிஷி







      Our Apps Available On




      Dinamalar

      Follow us