ADDED : ஏப் 05, 2016 12:04 PM

* உள்ளத்தில் பகையுணர்வு இருந்தால் யாரையும் வாழ்த்த முடியாது. வாழ்த்திப் பழகி விட்டால் பகையுணர்வு நீங்கும்.
* நீ யார் என்று அறிய ஆர்வம் எழுந்து விட்டால், அது உன்னை அறியும் வரையில் அமைதி பெறுவதில்லை.
* கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் உயிரை விட மேலாக இருக்க வேண்டிய ஒழுக்கமாகும்.
* விருப்பத்தை ஒழிக்க வேண்டாம். வெறுப்பை ஒழித்தால் அதுவே மேன்மைக்கு வழி வகுக்கும்.
* எந்தச் சூழ்நிலையிலும் ஒரு மனிதனுக்கு கோபம் வராவிட்டால் அவன் ஞானம் அடைந்ததாகப் பொருள்.
- வேதாத்ரி மகரிஷி
* நீ யார் என்று அறிய ஆர்வம் எழுந்து விட்டால், அது உன்னை அறியும் வரையில் அமைதி பெறுவதில்லை.
* கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் உயிரை விட மேலாக இருக்க வேண்டிய ஒழுக்கமாகும்.
* விருப்பத்தை ஒழிக்க வேண்டாம். வெறுப்பை ஒழித்தால் அதுவே மேன்மைக்கு வழி வகுக்கும்.
* எந்தச் சூழ்நிலையிலும் ஒரு மனிதனுக்கு கோபம் வராவிட்டால் அவன் ஞானம் அடைந்ததாகப் பொருள்.
- வேதாத்ரி மகரிஷி