Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/திருவள்ளுவர்/நன்றி மறவாதீர்!

நன்றி மறவாதீர்!

நன்றி மறவாதீர்!

நன்றி மறவாதீர்!

ADDED : ஜன 09, 2014 01:01 PM


Google News
Latest Tamil News
* அன்பு இல்லாதவன் அனைத்தையும் தமக்குரியதாக கருதுவான். ஆனால், அன்பு உள்ளவன் தன் எலும்பையும் பிறருக்கு உரியதாக நினைப்பான்.

* இனிய சொற்கள் இருக்க, கடுஞ்சொற்களை பேசுவது கூடாது.

* தேவைப்படும் நேரத்தில் செய்யும் சிறிய உதவி, இந்த உலகத்தை விட, அளவில் பெரியதாகும்.

* ஒருவர் செய்த நன்றியை மறப்பது கூடாது. ஆனால், தீமையை அப்பொழுதே மறந்து விடுவது நல்லது.

- திருவள்ளுவர்

(இன்று திருவள்ளுவர் தினம்)




      Our Apps Available On




      Dinamalar

      Follow us