ADDED : மார் 15, 2024 11:03 AM

* நல்லாட்சி, மக்களைக் காப்பவர், கல்வி, மனதில் உறுதி, விடாமுயற்சி ஆகிய ஐந்தும் யாரிடம் உள்ளதோ அவரே சிறந்த அமைச்சர்.
* உயிர் பிரியும் முன் நல்ல செயலை செய்.
* மனதில் உறுதி இருந்தால் எடுத்த செயலை முடிக்கலாம்.
* ஒழுக்கமாக வாழ்ந்தால் உயரலாம். தவறினால் கெட்ட பெயர் கிடைக்கும்.
* நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் ஒருபோதும் தவறு செய்வதில்லை.
* செல்வந்தருக்கு அழகே பிறருக்குக் கொடுத்து உதவுவதே.
* உன் மனம் ஏற்காத எந்தச் செயலையும் பிறருக்கு செய்யாதே.
* ஒருவரது செயலை வைத்து அவரது குணத்தை அறியலாம்.
* திருடினால் செல்வம் சேரும். ஆனால் முடிவில் அழிவு நிச்சயம்.
* எந்த பொருள் மீது ஆசை இல்லையோ அதனால் துன்பம் வராது.
* பிறருடன் ஒத்துப் போகாதவன், தன் பலத்தை அறியாதவன், தன்னைப் பெரிதாக நினைப்பவன் அழிவான்.
* ஒற்றுமை இல்லாதவருடன் வாழ்வது பாம்புடன் வாழ்வது போலாகும்.
திருவள்ளுவர்
* உயிர் பிரியும் முன் நல்ல செயலை செய்.
* மனதில் உறுதி இருந்தால் எடுத்த செயலை முடிக்கலாம்.
* ஒழுக்கமாக வாழ்ந்தால் உயரலாம். தவறினால் கெட்ட பெயர் கிடைக்கும்.
* நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் ஒருபோதும் தவறு செய்வதில்லை.
* செல்வந்தருக்கு அழகே பிறருக்குக் கொடுத்து உதவுவதே.
* உன் மனம் ஏற்காத எந்தச் செயலையும் பிறருக்கு செய்யாதே.
* ஒருவரது செயலை வைத்து அவரது குணத்தை அறியலாம்.
* திருடினால் செல்வம் சேரும். ஆனால் முடிவில் அழிவு நிச்சயம்.
* எந்த பொருள் மீது ஆசை இல்லையோ அதனால் துன்பம் வராது.
* பிறருடன் ஒத்துப் போகாதவன், தன் பலத்தை அறியாதவன், தன்னைப் பெரிதாக நினைப்பவன் அழிவான்.
* ஒற்றுமை இல்லாதவருடன் வாழ்வது பாம்புடன் வாழ்வது போலாகும்.
திருவள்ளுவர்