/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஸ்ரீ அரவிந்தர்/கடவுளுக்கு நெருக்கமாவது எப்படி?கடவுளுக்கு நெருக்கமாவது எப்படி?
ADDED : ஜூலை 07, 2009 09:29 AM

<P><BR>* மனிதர்களை நேசி. அவர்களுக்குத் தொண்டு செய். ஆனால், அவர் களின் பாராட்டுதலுக்கு ஆசைப்படாமல் இருப்பதில் கவனமாக இரு.<BR>
<P>* நம்மை நெறிப்படுத்தும் மிகப்பெரிய வழிகாட்டி இறைவன் மட்டுமே. ஏனென்றால் நம்மை எப்போது அடிக்கவேண்டும்; எப்போது அணைக்க வேண்டும் என்பது அவனுக்கு மட்டுமே தெரியும்.<BR>
<P>* உலகில் வெறுமனே கடமை ஆற்றாமல் இருப்பதால் ஒரு பயனும் இல்லை. நல்ல லட்சியங்களுக்காக நாம் வாழ வேண்டும். நற்பணிகளைச் செய்ய வேண்டும். அதற் காகத் தான் இறைவன் நம்மை அனுப்பி இருக்கிறான்.<BR>
<P>* உன்னைத் தூய்மையாக்கும் பொறுப்பை கடவுளிடம் ஒப்படைத்து விடு. உன்னிடம் இருக்கும் தீயவற்றை அறவே அகற்றும் பொறுப்பு அவருடையது. <BR>
<P>* கடவுளின் கண்களுக்கு அற்பமானது என்று எதுவுமில்லை. உன் கண்களுக்கும் அற்பமானது என்று எதுவும் இருக்க வேண்டாம்.<BR>
<P>* உத்தமச் செயல்களைச் செய்ய நினைத்தால் உடனடி யாகச் செய்வது சிறந்தது. பிறருக்காக வாழ்பவன் கடவுளுக்கு நெருக்கமானவனாகிறான். </P>
<P>* நம்மை நெறிப்படுத்தும் மிகப்பெரிய வழிகாட்டி இறைவன் மட்டுமே. ஏனென்றால் நம்மை எப்போது அடிக்கவேண்டும்; எப்போது அணைக்க வேண்டும் என்பது அவனுக்கு மட்டுமே தெரியும்.<BR>
<P>* உலகில் வெறுமனே கடமை ஆற்றாமல் இருப்பதால் ஒரு பயனும் இல்லை. நல்ல லட்சியங்களுக்காக நாம் வாழ வேண்டும். நற்பணிகளைச் செய்ய வேண்டும். அதற் காகத் தான் இறைவன் நம்மை அனுப்பி இருக்கிறான்.<BR>
<P>* உன்னைத் தூய்மையாக்கும் பொறுப்பை கடவுளிடம் ஒப்படைத்து விடு. உன்னிடம் இருக்கும் தீயவற்றை அறவே அகற்றும் பொறுப்பு அவருடையது. <BR>
<P>* கடவுளின் கண்களுக்கு அற்பமானது என்று எதுவுமில்லை. உன் கண்களுக்கும் அற்பமானது என்று எதுவும் இருக்க வேண்டாம்.<BR>
<P>* உத்தமச் செயல்களைச் செய்ய நினைத்தால் உடனடி யாகச் செய்வது சிறந்தது. பிறருக்காக வாழ்பவன் கடவுளுக்கு நெருக்கமானவனாகிறான். </P>