ADDED : ஜன 12, 2017 07:01 AM

* நம்பிக்கையும், பொறுமையும் கொண்ட நல்லவர்களைக் கடவுள் நிச்சயம் காப்பாற்றுவார்.
* குதிரை சவாரி செய்பவன், அதைப் பராமரிப்பது போல மனிதன் உடம்பைப் பராமரிக்க வேண்டும்.
* பன்றி, நாய், பூனை என அனைத்து உயிர்களிலும் கடவுள் ஒருவரே உலாவிக் கொண்டிருக்கிறார்.
* உலக ஆசைகளை விட்டு, கடவுளின் திருவடி மீது மனதை ஒருமுகப்படுத்தினால் அமைதி நிலைக்கும்.
* எளிமையாக வாழ்வதில் திருப்தி கொள்ளுங்கள்.
- ஷீரடிபாபா
* குதிரை சவாரி செய்பவன், அதைப் பராமரிப்பது போல மனிதன் உடம்பைப் பராமரிக்க வேண்டும்.
* பன்றி, நாய், பூனை என அனைத்து உயிர்களிலும் கடவுள் ஒருவரே உலாவிக் கொண்டிருக்கிறார்.
* உலக ஆசைகளை விட்டு, கடவுளின் திருவடி மீது மனதை ஒருமுகப்படுத்தினால் அமைதி நிலைக்கும்.
* எளிமையாக வாழ்வதில் திருப்தி கொள்ளுங்கள்.
- ஷீரடிபாபா