Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஷீரடி பாபா/பொறுமை நம்மைக் காக்கும்

பொறுமை நம்மைக் காக்கும்

பொறுமை நம்மைக் காக்கும்

பொறுமை நம்மைக் காக்கும்

ADDED : ஜன 12, 2017 07:01 AM


Google News
Latest Tamil News
* நம்பிக்கையும், பொறுமையும் கொண்ட நல்லவர்களைக் கடவுள் நிச்சயம் காப்பாற்றுவார்.

* குதிரை சவாரி செய்பவன், அதைப் பராமரிப்பது போல மனிதன் உடம்பைப் பராமரிக்க வேண்டும்.

* பன்றி, நாய், பூனை என அனைத்து உயிர்களிலும் கடவுள் ஒருவரே உலாவிக் கொண்டிருக்கிறார்.

* உலக ஆசைகளை விட்டு, கடவுளின் திருவடி மீது மனதை ஒருமுகப்படுத்தினால் அமைதி நிலைக்கும்.

* எளிமையாக வாழ்வதில் திருப்தி கொள்ளுங்கள்.

- ஷீரடிபாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us