ADDED : ஜூன் 30, 2016 12:06 PM

* உலகம் என்ன நினைக்கிறது என்பதைப் பற்றி கவலைப்படாதே. கொள்கையுணர்வுடன் வாழ்ந்தால் வெற்றி பெறுவது உறுதி.
* வீண் ஆடம்பரம் வேண்டாம். கடவுளை பூரணமாக நம்புங்கள். எல்லா பிரச்னையில் இருந்தும் விடுபடுவீர்கள்.
* பொறுமையையும், பக்தியையும் ஒருபோதும் கைவிட வேண்டாம். கால தாமதமாவதும் உங்களின் நன்மைக்காகவே.
* யாரிடமும் கருத்து வேறுபாடு கொள்ள வேண்டாம்.
- ஷீரடி பாபா
* வீண் ஆடம்பரம் வேண்டாம். கடவுளை பூரணமாக நம்புங்கள். எல்லா பிரச்னையில் இருந்தும் விடுபடுவீர்கள்.
* பொறுமையையும், பக்தியையும் ஒருபோதும் கைவிட வேண்டாம். கால தாமதமாவதும் உங்களின் நன்மைக்காகவே.
* யாரிடமும் கருத்து வேறுபாடு கொள்ள வேண்டாம்.
- ஷீரடி பாபா