ADDED : மார் 10, 2017 03:03 PM

* நம்பிக்கையும், பொறுமையும் உள்ளவர்களின் பிரார்த்தனை கடவுள் அருளால் நிச்சயம் நிறைவேறும்.
* உணவுக்காகவும், உடைக்காகவும் கடின முயற்சி எடுக்காதீர்கள். எளிமையாக வாழப் பழகுங்கள்.
* போலி கவுரவத்தால் வாழ்வை வீணாக்காதீர்கள். கடவுளின் சன்னிதியில் சரணடைவதே உண்மையான கவுரவம்.
* பணியில் கவனம் செலுத்துங்கள். ஆனால் ஆழ்மனம் கடவுள் சிந்தனையில் இருக்கட்டும்.
* உடல்நிலை நன்றாக இருக்க வேண்டும்.
- ஷீரடி பாபா
* உணவுக்காகவும், உடைக்காகவும் கடின முயற்சி எடுக்காதீர்கள். எளிமையாக வாழப் பழகுங்கள்.
* போலி கவுரவத்தால் வாழ்வை வீணாக்காதீர்கள். கடவுளின் சன்னிதியில் சரணடைவதே உண்மையான கவுரவம்.
* பணியில் கவனம் செலுத்துங்கள். ஆனால் ஆழ்மனம் கடவுள் சிந்தனையில் இருக்கட்டும்.
* உடல்நிலை நன்றாக இருக்க வேண்டும்.
- ஷீரடி பாபா