Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஷீரடி பாபா/கஞ்சனாக இருப்பது கூடாது

கஞ்சனாக இருப்பது கூடாது

கஞ்சனாக இருப்பது கூடாது

கஞ்சனாக இருப்பது கூடாது

ADDED : ஜூன் 21, 2017 04:06 PM


Google News
Latest Tamil News
* கடவுளை பூரணமாக நம்பினால் உணவு, உடை, ஆரோக்கியம் என குறைவின்றி மனம் நிறைந்த வாழ்வு கிடைக்கும்.

* பிறருடைய துன்பம் கண்டு இன்பம் கொள்வது பெரும்பாவம். மறந்தும் கூட இதை எண்ண வேண்டாம்.

* மனதை துாய்மை மிக்கதாக வைத்திருப்பவனே நிம்மதியாக வாழ முடியும்.

* உண்மை எது, உண்மையற்றது எது என்பதை கண்டறிந்து செயல்படுவதன் இன்னொரு பெயரே விவேகம்.

* பணம் இல்லாமல் உலகில் வாழவே முடியாது. ஆனால் பணத்திற்கு அடிமையாகி கஞ்சனாக இருப்பது கூடாது.

ஷீரடி பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us