Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஷீரடி பாபா/தாய்க்கு நிகர் யாருமில்லை

தாய்க்கு நிகர் யாருமில்லை

தாய்க்கு நிகர் யாருமில்லை

தாய்க்கு நிகர் யாருமில்லை

ADDED : மே 02, 2016 10:05 AM


Google News
Latest Tamil News
* தாயின் அன்புக்கு இணையானது ஏதுமில்லை. கடவுளும் தன் அடியவர்கள் மீது தாய் போல அன்பு செலுத்துகிறார்.

* நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் கடவுள் நன்றாக அறிவார். அவருடைய பார்வையில் இருந்து தப்ப முடியாது.

* கடவுள் மீது தன் முழு கவனத்தையும் செலுத்துபவன் வாழ்வில் துன்பத்தில் இருந்து விடுபடுவான்.

* உடம்பை புறக்கணிக்க வேண்டாம். அதே சமயத்தில் விரும்பிச் செல்லமாகப் பராமரிக்கவும் வேண்டாம்.

* கடவுள் சிந்தனை மனதில் பதிய வேண்டும். உலக இன்பங்களுக்காக ஒருபோதும் வழி தவறாதீர்கள்.

- ஷீரடிபாபா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us