Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஷீரடி பாபா/பொறுமை இனிக்கும்

பொறுமை இனிக்கும்

பொறுமை இனிக்கும்

பொறுமை இனிக்கும்

ADDED : டிச 21, 2015 08:12 AM


Google News
Latest Tamil News
* மற்றவர்களின் குறைகளை பொறுத்துக் கொள்பவன் கடவுளுக்கு இனிமை சேர்ப்பவனாக விளங்குகிறான்.

* வாழ்வில் நடப்பதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு கடவுள் மீது நம்பிக்கை கொள்பவனே சிறந்த பக்தன்.

* மனத்துாய்மையுடன் வாழும் மனிதன் கடவுளின் அருளால் எப்போதும் நிம்மதியாக வாழ்வான்.

* கடவுளை இடைவிடாமல் தியானிப்பதால் எண்ணம், சொல், செயல் மூன்றும் துாய்மை பெறும்.

* பிறருடைய துன்பத்தில் இன்பம் காண்பது பாவம். பிறர் துன்பம் போக்க உதவுவது பெரும் புண்ணியம்.

-ஷீரடி பாபா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us