ADDED : டிச 21, 2015 08:12 AM

* மற்றவர்களின் குறைகளை பொறுத்துக் கொள்பவன் கடவுளுக்கு இனிமை சேர்ப்பவனாக விளங்குகிறான்.
* வாழ்வில் நடப்பதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு கடவுள் மீது நம்பிக்கை கொள்பவனே சிறந்த பக்தன்.
* மனத்துாய்மையுடன் வாழும் மனிதன் கடவுளின் அருளால் எப்போதும் நிம்மதியாக வாழ்வான்.
* கடவுளை இடைவிடாமல் தியானிப்பதால் எண்ணம், சொல், செயல் மூன்றும் துாய்மை பெறும்.
* பிறருடைய துன்பத்தில் இன்பம் காண்பது பாவம். பிறர் துன்பம் போக்க உதவுவது பெரும் புண்ணியம்.
-ஷீரடி பாபா
* வாழ்வில் நடப்பதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு கடவுள் மீது நம்பிக்கை கொள்பவனே சிறந்த பக்தன்.
* மனத்துாய்மையுடன் வாழும் மனிதன் கடவுளின் அருளால் எப்போதும் நிம்மதியாக வாழ்வான்.
* கடவுளை இடைவிடாமல் தியானிப்பதால் எண்ணம், சொல், செயல் மூன்றும் துாய்மை பெறும்.
* பிறருடைய துன்பத்தில் இன்பம் காண்பது பாவம். பிறர் துன்பம் போக்க உதவுவது பெரும் புண்ணியம்.
-ஷீரடி பாபா