Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஷீரடி பாபா/கருணை நிரம்பட்டும்

கருணை நிரம்பட்டும்

கருணை நிரம்பட்டும்

கருணை நிரம்பட்டும்

ADDED : பிப் 10, 2017 02:02 PM


Google News
Latest Tamil News
* தற்பெருமை, அகங்காரத்தை மனதிலிருந்து நீக்குங்கள். அதில் அன்பையும், கருணையையும் நிரப்புங்கள்.

* கவர்ச்சியான அம்சங்களைக் கைவிடுங்கள். கடவுளின் திருவடியில் மனதை ஒருமுகப்படுத்துங்கள்.

* எளிமையாக வாழப் பழகுங்கள். உணவுக்காகவும், உடைக்காகவும் கடின முயற்சி எடுக்காதீர்கள்.

* ஆடம்பர வழிபாட்டை கடவுள் விரும்புவதில்லை. பணிவுடன் செய்யும் ஒரு வணக்கமே போதுமானது.

- ஷீரடி பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us