Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/உழைத்து வாழ வேண்டும் (2)

உழைத்து வாழ வேண்டும் (2)

உழைத்து வாழ வேண்டும் (2)

உழைத்து வாழ வேண்டும் (2)

ADDED : ஏப் 24, 2015 12:04 PM


Google News
Latest Tamil News
* உன்னையே எனக்கு கொடு என்று கடவுளிடம் மன்றாடி வழிபடுங்கள்.

* இளமையும், செல்வமும் நிரந்தரமல்ல. சத்தியம் ஒன்றே என்றும் அழியாதது.

* தீய எண்ணம் கொண்டவன் செலுத்தும் பக்தியை கடவுள் ஏற்பதில்லை.

* பெற்றோரின் அருட்கொடை உடல். அதற்காக நன்றி செலுத்த வேண்டியது நம் கடமை.

* வழிபாடு என்னும் கருவியால் உள்ளத்தை ஆழமாகத் தோண்டினால், அதில் அன்பு பெருக்கெடுக்கும்.

* உழைத்து வாழப் பழகி விட்டால், அதன் பின்னர் யாரிடமும் கைநீட்டி யாசிக்கும் தேவை உண்டாகாது.

-சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us