Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/திட்டினாலும் வழிபாடு தான்!

திட்டினாலும் வழிபாடு தான்!

திட்டினாலும் வழிபாடு தான்!

திட்டினாலும் வழிபாடு தான்!

ADDED : ஜூலை 30, 2010 10:07 AM


Google News
Latest Tamil News
* ஒருபுறம் கடவுளை நம்புபவர்கள் இருக்கிறார்கள். மற்றொருபுறம் கடவுள் இல்லை என்று சிலர் மறுக்கிறார்கள். இவ்விருவகை மக்களும் இருப்பது தான் இயல்<பு. இதில் ஒன்றும் புதிதானது இல்லை. காலம் காலமாக இம்முரண்பாடு இருக்கத்தான் செய்கிறது.

* கடவுளை வழிபடும் ஆத்திகர்களும், கடவுளை மறுக்கும் நாத்திகர்களும் சிந்திப்பது என்னவோ கடவுளை மட்டும் தான். வெறுத்தாலும் கடவுளின் பெயரைச் சொல்வதும் ஒருவித வழிபாடுதான்.

* இயல்பினாலே சிலமனிதர்கள் ரஜோகுணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதனால் கோபம், வெறுப்பு குணங்களோடு வளர்ந்து பிறரைப் பழிப்பது அவர்களின் சுபாவமாக அமைந்துவிடுகிறது. அதனால், கடவுளை நிந்திப்பதை விருப்பமாகச் செய்கிறார்கள். அவர்களையும் கடவுள் ஏற்றுக் கொள்கிறார்.

* ஒருவேளை நாத்திகர்கள் கடவுளைப் பழிக்காவிட்டால் அவனுடைய பக்தர்களைப் பழிப்பார்கள். தன் அடியார்களைப் பழிப்பதைக் காட்டிலும் தன்னையே பழிக்கட்டும் என்று கடவுளும் அவர்களைப் பொறுத்துக் கொள்கிறார்.

-சாய்பாபா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us