Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/பெற்றோரே நற்பண்புகளை போதிக்கவேண்டும்

பெற்றோரே நற்பண்புகளை போதிக்கவேண்டும்

பெற்றோரே நற்பண்புகளை போதிக்கவேண்டும்

பெற்றோரே நற்பண்புகளை போதிக்கவேண்டும்

ADDED : நவ 30, 2016 03:11 PM


Google News
Latest Tamil News
* வாழ்வில் தடை குறுக்கிட்டால் சோர்ந்து போகாதீர்கள். விடாமுயற்சியே மனிதனின் வளர்ச்சிக்கு துணைபுரிகிறது.

* தெய்வத்திற்கு சேவை செய்வதை விட, வாழும் தெய்வமான மனிதனுக்கு சேவை செய்வது மேலானது.

* பிள்ளைகளுக்கு நற்பண்புகளைக் கற்றுத் தரும் பொறுப்பு பெற்றோருக்கே அதிகம் இருக்கிறது.

* ஒருமுறை கோபப்பட்டால் மனிதனுக்கு மூன்று மாத ஆரோக்கியம் போய் விடும். அதனால் கோபத்திற்கு சிறிதும் இடம் தராதீர்கள்.

- சாய்பாபா







      Our Apps Available On




      Dinamalar

      Follow us